மே டூ ஜூன் மாதங்களில் இந்த தேதியைக் குறிச்சிக்கோங்க... மிஸ் பண்ணிடாதீங்க...! தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
சென்னைக்கு வந்துடுச்சு ஊட்டி..கண்களுக்கு விருந்தாக மலர் கண் காட்சி.. தயாராகி வரும் செம்மொழிப் பூங்கா..! கலை