ஏரியா பிரிப்பதில் தகராறு.. பணம் வசூலில் போட்டா போட்டி.. நடுரோட்டில் தாக்கிக்கொண்ட திருநங்கைகள்..! இந்தியா ஆந்திராவில் இருவேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள், தங்களுக்குள் பணம் வசூலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கல், மிளகாய் பொடி போன்றவற்றை எரிந்து தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.