வெள்ளையடிக்க வந்து நோட்டமிட்ட திருடன்.. உஷாரான தம்பதி.. மாடி வழியாக ஏறிக்குதித்து துணிகர திருட்டு..! குற்றம் சேலத்தில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த தம்பதியை தாக்கிவிட்டு 7 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.