மாணவிகளை சீரழித்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்... அடுக்கடுக்காய் குவியும் புகார்கள்...! குற்றம் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.