2 நாளில் மகனின் திருமணம்.. தந்தை கத்தியால் குத்திக்கொலை.. சமாதானம் செய்ய சென்றவருக்கு விபரீதம்..! குற்றம் திருவாரூர் அருகே இருதரப்பினருக்கு இடையே நடந்த கைகலப்பை விலக்கி சமாதானம் பேசச் சென்ற 52 வயது முதியவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.