சொத்தை எழுதி தராத பாட்டி.. கல்லால் அடித்து கொன்ற பேரன்.. பூர்வீக வீட்டால் வந்த பிரச்னை..! குற்றம் ராணிப்பேட்டை அருகே பூர்வீக வீட்டை சகோதரி பெயருக்கு மாற்றிக் கொடுத்த பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.