என்கவுண்டர் செய்து விடுவதாக மிரட்டிய உதவி ஆணையர்.. ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்..! தமிழ்நாடு என்கவுண்டர் செய்து விடுவதாக மிரட்டிய உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.