பிஞ்சிலேயே நஞ்சான 12ம் வகுப்பு மாணவனின் வெறிச்செயல்... 10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்..! குற்றம் குளித்தலை அருகே அண்ணாவி பூசாரிப்பட்டியில் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவி கூச்சலிட்டதால் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.