நள்ளிரவில் கோர விபத்து; நேருக்கு நேர் மோதிய லாரி - பேருந்து - 4 பேர் உடல் நசுங்கி பலி! தமிழ்நாடு ராணிப்பேட்டையில் நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.