ஆபாசப் பேச்சால் தலைகுனியும் சூழல்... மன்னிப்பு கேட்டார் அமைச்சர் பொன்முடி..! அரசியல் பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.