காதலனின் வெறியாட்டம்.. காயத்தில் அலறி துடித்த குழந்தைகள்.. அதிரடி காட்டிய போலீஸ்... குற்றம் ஆந்திரா அருகே காதலியின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் வைரால் கடுமையாக தாக்கி காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டி துன்புறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.