தாய் மற்றும் இரு குழந்தைகள் சடலமாக கண்டடுப்பு.. நீடிக்கும் மர்மத்தை அவிழ்க்க முயலும் போலீசார்..! குற்றம் நாமக்கல் அருகே வீட்டிற்குள் தாய் மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த கடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.