கணவன் ரவுடி.. மனைவி போலீஸ்.. விரக்தியில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு..! தமிழ்நாடு சென்னை புளியந்தோப்பில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.