பஞ்சாப் எல்லையில் ஊடுருவல்.. பாகிஸ்தான் நபரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்..! இந்தியா பஞ்சாபின் பதான்கோட் செக்டார் அருகே, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.