வீட்டினுள் நுரை தள்ளி உயிரிழந்த தம்பதியினர்.. விசாரணையை தீவிரபடுத்திய போலீசார்! தமிழ்நாடு ஆரணி அருகே கூலி வேலை செய்து வரும் தம்பதியினர் வீட்டினுள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.