பல்லடம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. போலீஸ் மீது போலீஸிடமே புகார் அளித்த மக்கள்.. விளக்கம் அளித்த எஸ்.பி..! குற்றம் பல்லடம் அருகே மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய முடியாததால் அப்பாவிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி துன்புறுத்துவதாக போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டது.