கோடை வெயில் முன்னெச்சரிக்கை.. மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள கூடாது.. பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை..! தமிழ்நாடு கோடைகாலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரை ஆஸ்பிரின், பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.