தெருநாய் கடித்ததால் விபரீத முடிவு? நாய் போல் குரைத்ததால் மன உளைச்சல்.. அரசு மருத்துமனையில் நடந்த பகீர் சம்பவம்.. குற்றம் கோவையில் வெறி நாய் கடித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில வாலிபர் கண்ணாடியால் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.