இருட்டில் சிறுவர்கள் அரங்கேற்றிய கொடூரம்.. முதியவரை கல்லால் தாக்கி செல்போன் திருடிய அவலம்..! கிருஷ்ணகிரியில் நடந்த பரபரப்பு சம்பவம்..! குற்றம் கிருஷ்ணகிரியில் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்பவர்களை கல்லால் தாக்கி, நகை, பணம், செல்போன் பறிப்பில் சிறுவர்கள் ஈடுபடும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.