மக்கள்தொகை கட்டுப்பாடு.. தென் மாநிலங்களுக்குப் பாதகம்.. உ.பி., பீகாருக்கு சாதகம்.. எச்சரிக்கும் சந்திரபாபு நாயுடு.!! அரசியல் தென்மாநிலங்கள் மக்கள் தொகையைச் சிறப்பாக கட்டுப்படுத்தியது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.