தொடரும் தெருநாய்கள் தொந்தரவு..! நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் பலியான சோகம்..! தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூரில் நாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த எட்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.