மாணவியின் தந்தையுடன் தொடர்பு.. மிரட்டி பணம் பறித்த ஆசிரியை.. கள்ளக்காதலால் வந்த அவஸ்தை..! இந்தியா பெங்களூருவில் மாணவியின் தந்தையுடன் நெருக்கமாக நடந்துகொண்டு அந்த புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்த ஆசிரியை போலீசாரல் கைது செய்யப்பட்டார்.