சிஏஏ சட்டத்தின் கீழ் அசாமில் இருவருக்கு இந்தியக் குடியுரிமை..! இந்தியா அசாம் மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் இருவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சட்டப்பேரவைத்துறை அமைச்சர் சந்திர மோகன் பட்வாரி தெரிவித்துள்ளார்.
வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள்: 3 பேர் பலி; மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்.. இந்தியா