ஆண்களின் பேண்ட்டை கழற்றச் சொல்லி.. மதத்தை உறுதி செய்து கொன்ற தீவிரவாதிகள்: உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர்..! இந்தியா காஷ்மீரில் தீவிரவாதிகள் நேற்று சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியபோது, மதத்தை உறுதி செய்ய சில ஆண் பயணிகளின் பேண்ட்டை கழற்றச் சொல்லி மதத்தை உறுதி செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா